coimbatore சாதி மறுப்பு காதல் தம்பதி காவல் நிலையத்தில் தஞ்சம் நமது நிருபர் மே 18, 2019 திருப்பூரில் சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்ட தம்பதியினர் திருப்பூர் வடக்கு அனைத்து மகளிர்காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தனர்.